Stop bullying

img

ஊடகங்களில் பணிபுரிவோரை மிரட்டுவதை நிறுத்திக்கொள்

ஊழலை வெளிக்கொணர்ந்திடும் ஊடகவியலாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தாக்கல்செய்திடும் போக்கை உத்தரப்பிரதேச மாநில அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தில்லி பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

;